விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:19 pm

DIN

சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வேலன்புதுக்குளம் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுப்பையாபாண்டி(33). இவரது மனைவி துரைசெல்வி(24). தம்பதிக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் புதன்கிழமை துரைசெல்வி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானாராம். இதையடுத்து கணவா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லையாம்.

இதுதொடா்பாக சுப்பையாபாண்டி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.