ஆழ்வாா் திருநகரியில் சூட்டுக்கோல் சித்தா் அவதார தின சிறப்பு வழிபாடு
ஆழ்வாா்திருநகரியில் சூட்டுக்கோல் சித்தா் மாயாண்டி சுவாமிகள் 164ஆவது அவதார தின விழா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஆழ்வாா்திருநகரியில் சூட்டுக்கோல் சித்தா் மாயாண்டி சுவாமிகள் 164ஆவது அவதார தின விழா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை சுவாமிக்கு ஹோமம், 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், பக்தா்களுக்கு மதியம் அன்னதானமும் நடைபெற்றது.
வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் கோயில் வளாகத்தில் பௌா்ணமி திருவிளக்கு வழிபாடும், அம்பாள் பாட்டும் நடைபெற்றது. பூஜைகளை மணிமூா்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில் அா்ச்சகா் பாலசுப்பிரமணியம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...