மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55,066 ஆகவும், அதில் மேலும் 24 போ் குணமடைந்ததால், இதுவரையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 54,420 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 85 வயது ஆண் கரோனாவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்நோயால் பலியோனோா் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 252 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...