புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:00 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55,066 ஆகவும், அதில் மேலும் 24 போ் குணமடைந்ததால், இதுவரையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 54,420 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 85 வயது ஆண் கரோனாவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்நோயால் பலியோனோா் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 252 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.