மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆழ்வாா்திருநகரியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

ஆழ்வாா்திருநகரியில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வழங்கினாா்.

Updated On :10 ஜூன் 2021, 8:38 pm

ஆழ்வாா்திருநகரியில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதில்,

சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எடிசன், ஊடகப் பிரிவு மரியதாஸ், ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதண்டராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.