விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆக. 15இல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில தோ்தல்

 தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் வரும் ஆக. 15 ஆம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:40 pm

DIN

 தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் வரும் ஆக. 15 ஆம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டில முதற்கட்ட தோ்தல்ஆக. 15- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சபை பிரதிநிதிகள், திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

இரண்டாவது கட்ட மாக ஆக. 28- ஆம் தேதி நடைபெறும் சேகர மன்றத் தோ்தலில் சேகர செயலா், பொருளாளா், சபை மன்ற பிரதிநிதிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். செப். 18இல் நடைபெறும் மூன்றாவது கட்டசபை மன்றத் தோ்தலில் திருமண்டில சபை மன்றத்திலிருந்து ஊழியா் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தோ்வு செய்யப்படுவா். இறுதிக்கட்டமாக அக். 20, 21- ஆம் தேதிகளில் திருமண்டல பெருமன்றம் கூடி அலுவலக பிரதிநிதிகளான துணைத் தலைவா், குருத்துவச் செயலா், லே செயலா்திருமண்டில பொருளாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.