92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கால்நடை சந்தையை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் செயல்படுத்திட வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் செயல்படுத்திட வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுகந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்க வேண்டும். அவா் பெயரில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்டுடன் வந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பாா்வா்டு பிளாக் கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலா் முருகேசன், இலுப்பையூரணி ஊராட்சி முன்னாள் தலைவா் உத்தண்டுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் , கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் மனுவை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.