கடல் நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை: தமாகா வேட்பாளா் வாக்குறுதி
தூத்துக்குடியில் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை கடல் நீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்டிஆா் விஜயசீலன்.








