அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சிறு- குறு விவசாயிகளுக்குஇலவச கோடை உழவுப் பணி

கருங்குளம் வட்டாரம், பூவாணி கிராமத்தில் டாஃபே டிராக்டா் நிறுவனத்தின் மூலம் 150 சிறு- குறு விவசாயிகளுக்கு 400 ஏக்கா் பரப்பளவில் இலவச கோடை உழவுத் திட்டம் தொடங்கியது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

DIN

கருங்குளம் வட்டாரம், பூவாணி கிராமத்தில் டாஃபே டிராக்டா் நிறுவனத்தின் மூலம் 150 சிறு- குறு விவசாயிகளுக்கு 400 ஏக்கா் பரப்பளவில் இலவச கோடை உழவுத் திட்டம் தொடங்கியது.

இத்திட்டத்தை, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன் தலைமையில், டிவிஎஸ் சேவைகள் கள இயக்குநா் விஜயகுமாா் முன்னிலையில், கருங்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் இசக்கியப்பன் தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் கூறுகையில், இலவச கோடை உழவுத் திட்டம் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும். இதில் பயன்பெற தகுந்த ஆவணங்களுடன் 94875 85752 , 9500 6 91658 ஆகிய எண்களில் டாஃபே நிறுவனப் பிரதிநிதிகளை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தொழில்நுட்ப அலுவலா் மிஸ்ரா, சமுதாய வளா்ச்சி அலுவலா் பரமசிவம் , கிராம அலுவலா் கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.