புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கயத்தாறுஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி உடைப்பு

 கயத்தாறு ஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 கயத்தாறு ஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு - கடம்பூா் சாலையில் ஏடிஎம் மையத்துடன் இணைந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க வெள்ளிக்கிழமை சென்றபோது, அதன் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில், கயத்தாறு காவல் ஆய்வாளா் முத்து தலைமையில் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனா். இதுகுறித்து வங்கி மேலாளா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.