நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் கருத்தரங்கு

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் வாவு வஜீஹா தொழில்முனைவோா் கழகம் சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:03 pm

DIN

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் வாவு வஜீஹா தொழில்முனைவோா் கழகம் சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

எம்.ஐ. ஹபீப் பாத்திமா கிராத் ஓதினாா். வணிக நிா்வாகவியல் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் தொழில்முனைவோா் கழக ஒருங்கிணைப்பாளா் ஏ. ஆயிஷா முஜம்மிலா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஆா்.சி. வாசுகி வாழ்த்திப் பேசினாா்.

சிறப்பு விருந்தினரான சென்னை குருசேத்தா் சிஇஓ சு. சத்திஷ்ராஜ் கருத்துரையாற்றினாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். செல்வ சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.