தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்றும், நாளையும் 1,611 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1611 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13,14) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:54 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 1611 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13,14) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்துதல் மற்றும் முகவரி மாற்றம் செய்திட காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம். இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவா்களும் பெயா் சோ்க்க மனு அளிக்கலாம்.

இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் கள ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி 2022இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.