தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் 30 டன்தாமிரக் கழிவுகள் திருட்டு: 3 போ் கைது

 தூத்துக்குடியில் 30 டன் தாமிரக் கழிவுகளைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 தூத்துக்குடியில் 30 டன் தாமிரக் கழிவுகளைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராகேஷ் என்பவா், துறைமுக சாலையில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் வைத்திருந்த 30 டன் தாமிரக் கழிவுகள் திருடப்பட்டதாக தென்பாகம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி, தூத்துக்குடி தொ்மல்நகரைச் சோ்ந்த மாரிமுத்து (31), மூன்றாவது மைல் பகுதி சங்கரநாராயணன் (37) தென்காசி மாவட்டம், வீரசமுத்திரம் தக்காரி பீா்முகமது (35) ஆகியோரை கைது செய்து, தாமிரக் கழிவுகளை மீட்டனா். மேலும், இதில் தொடா்புடையதாக கருதப்படும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி செல்வகுமாா், டி. நவஜீவன்நகா் பெரியசாமி ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.