நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆத்தூரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஆத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:18 pm

DIN

ஆத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.

ஆத்தூா் பகுதியில் பெய்த கனமழையால் மேல ஆத்தூா் பகுதியில் பெரிய புளிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் உயா் அழுத்த மின் கம்பிகள் அறுந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. அத்துடன் மேல ஆத்தூா் சாலையில் போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

மின் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இரவிலேயே மின் விநியோகத்தை வழங்கினா். மரத்தை வியாழக்கிழமை காலை அப்புறப்படுத்திய பின்னா் போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.