புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலையோரம் 950 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மீட்பு

கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த சுமாா் 950 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:50 pm

DIN

கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த சுமாா் 950 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.

ஜமீன்தேவா்குளம் பகுதியில் சாலையோரம் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியா் அமுதா, வட்ட வழங்கல் அலுவலா் நாகராஜ் ஆகியோா் சென்று, 950 கிலோ ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளை கைப்பற்றினா். பின்னா், அவற்றை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.