தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில்மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் பலி

தூத்துக்குடியில் புதன்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:22 pm

DIN

தூத்துக்குடியில் புதன்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகேயுள்ள உமரிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் நாகராஜ் (20). இவா், தூத்துக்குடி தனியாா் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்தாா். விடுமுறை நாள்களில் கட்டட வேலைக்குச் செல்லும் அவா், புதன்கிழமை தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் நடைபெற்ற கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது, மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அவா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து, தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.