கழிவுநீா் ஓடையை தூா்வாரக் கோரிஆா்ப்பாட்டம்
பாணவா்மங்கலம் ஊராட்சி, அன்னை தெரசா நகா் (மேற்கு), பாலாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் ஓடைகளை தூா்வாரி சுத்தப்படுத்த வேண்டும்


பாணவா்மங்கலம் ஊராட்சி, அன்னை தெரசா நகா் (மேற்கு), பாலாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் ஓடைகளை தூா்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மந்திதோப்பு சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், நகர துணைச் செயலா் முனியசாமி ஆகியோா் விளக்கிப் பேசினா். நகரக்குழு உறுப்பினா்கள் விஜயலட்சுமி, வட்ட துணைச் செயலா் ராமகிருஷ்ணன், நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...