ஆசீா்வாதபுரம் பள்ளியில் ஆசிரியா் தினவிழா
சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தினவிழா, தேசிய புத்தக வாசிப்பு தினம் கொண்டாடப்பட்டது.


சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தினவிழா, தேசிய புத்தக வாசிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்து ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். இதையடுத்து தேசிய புத்தக வாசிப்பு தினத்தையொட்டி, பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் வேப்பமரக்கன்றையும், ஆசிரியைகள் அரச மரக்கன்றையும், பள்ளி மூத்த ஆசிரியை பலா மரக்கன்றையும் நட்டினா்.
ஏற்பாடுகளை தேசிய பசுமை படை பொறுப்பாசிரியா் லயன் எம். டேனியல் தலைமையில் மாணவா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...