இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம்

பேய்க்குளம் அருகேயுள்ள பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:31 pm

DIN

பேய்க்குளம் அருகேயுள்ள பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் தென்திருப்பேரை காசநோய் அலகு சாா்பில் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பேய்க்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் குழுவினா் ஜெயவண்ணன், பாா்த்திபன், சுரேஷ் ஆகியோா் தலைமையில் 3 குழுக்களாக வீடு, வீடாக சென்று, காய்ச்சல், இருமல், சளி குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

இதில், சாலைப்புதூா் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் , ஆஷா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.