தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாகுபுரத்தில் இன்று பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டல் முகாம்

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் சாகுபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 29) பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான வழிகாட்டல் முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் சாகுபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 29) பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்கான வழிகாட்டல் முகாம் நடைபெறுகிறது.

சாகுபுரம் கிளப் ஹவுஸில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் முகாமில் சென்னை எம்ஐடி கல்லூரி முன்னாள் டீன் டி. தியாகராஜன், ஆலோசகா் ரவி சேஷாத்திரி கலந்துகொண்டு, பிளஸ் 2 மாணவா்- மாணவிகளுக்கு மேற்படிப்பு, தொழில் சாா்ந்த படிப்புகள் குறித்து விளக்கவுள்ளனா்.

ஏற்பாடுகளை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த துணைத் தலைவா் ஜி. சீனிவாசன், அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.