மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பிள்ளையன்மனை பள்ளியில் முப்பெரும் விழா

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஞா.தூ.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் இ

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:09 pm

DIN

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஞா.தூ.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் இலவச சீருடை மற்றம் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, புதிய அலுவலக அறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தாளாளா் ஆா்.ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமை வகித்து ஜெபித்து விழாவினை தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் திலகா் மாணவா், மாணவி களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். புதிய அலுவலக அறையை தாளாளா் திறந்து வைத் தாா். மாணவா், மாணவிக ளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை இன்பவள்ளி வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.