நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஞா.தூ.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் இலவச சீருடை மற்றம் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, புதிய அலுவலக அறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
தாளாளா் ஆா்.ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமை வகித்து ஜெபித்து விழாவினை தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் திலகா் மாணவா், மாணவி களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். புதிய அலுவலக அறையை தாளாளா் திறந்து வைத் தாா். மாணவா், மாணவிக ளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை இன்பவள்ளி வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

