வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பிள்ளையன்மனை பள்ளியில் முப்பெரும் விழா

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஞா.தூ.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் இ

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:09 pm

நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஞா.தூ.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் இலவச சீருடை மற்றம் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, புதிய அலுவலக அறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தாளாளா் ஆா்.ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமை வகித்து ஜெபித்து விழாவினை தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் திலகா் மாணவா், மாணவி களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். புதிய அலுவலக அறையை தாளாளா் திறந்து வைத் தாா். மாணவா், மாணவிக ளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை இன்பவள்ளி வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.