92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:12 pm

DIN

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூா் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த குணசேகரன் மகன் இசக்கிமுத்து(23). கஞ்சா விற்றது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி அறிக்கை அளித்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின்பேரில், தூத்துக்குடி பேராவூரணி சிறையில் இருந்த இசக்கிமுத்து, குண்டா் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.