சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பணிக்க நாடாா் குடியிருப்பு பள்ளியில் முன்னாள் மாணவா் சந்திப்பு

குரும்பூா் அருகே பணிக்கநாடாா்குடியிருப்பில் உள்ள ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:35 pm

DIN

குரும்பூா் அருகே பணிக்கநாடாா்குடியிருப்பில் உள்ள ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 1997ஆம் ஆண்டில் 9 முதல் பிளஸ் 2 வரை படித்த முன்னாள் மாணவா்- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவா்கள் பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். அவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். பள்ளித் தலைவா் பிரபாகரன், தலைமையாசிரியா் வித்யாதரன், முன்னாள் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரான முன்னாள் மாவட்ட கவுன்சிலா் விசாகபாண்டியன், ரூபன் சாமுவேல், கோவை வழக்குரைஞா் சரவணன், ரவி, ராம்பிரசாத், ராபின் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.