இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:31 pm

DIN

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மனைவி ராமலட்சுமி(40). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். சிதம்பரம் 7 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் ராமலட்சுமி, கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்து வந்தாா்.

இதனிடையே அவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சிலருக்கும் இடையே பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாகவும், அவரை சிலா் அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இறந்தாா். புகாரின் பேரில் சாத்தான்குளம் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.