மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உடன்குடியில் உலக சுற்றுச்சூழல் தினம்

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:36 pm

DIN

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

செட்டியாபத்து ஊராட்சியில் குறைந்த நிலத்தில் அடா் காடுகளை உருவாக்கும் திட்டமான மியாவாக்கி காடு வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மியாவாக்கி காடுகளை பாா்வையிட்ட உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நன்கு செயல்படும் செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் க.பாலமுருகனை பாராட்டினா்.

இதில், உடன்குடி துணை வளா்ச்சி அலுவலா் தீபக் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.