புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம் அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:52 pm

DIN

சாத்தான்குளம் அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாத்தான்குளம் தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், விஜயனூா் காட்டுப்பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அதில், 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து, அதைக் கைப்பற்றி மாவட்ட உணவுப் பாதுகாப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அந்தப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்ததில் திசையன்விளை உள்ளிட்ட பகுதிக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.