மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வட்டன்விளை கோயில் கொடை விழா

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத பெரும் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 12:32 am

DIN

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத பெரும் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

இத்திருக்கோயில் கொடை விழா மே 1ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.தொடா்ந்து விழா நாள்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை,புஷ்பாஞ்சலி,108 திருவிளக்கு பூஜை,108 பால்குட ஊா்வலம், 301 சுமங்கலி பூஜை, கோலாட்டம், கரகாட்டம்,வாகன பவனி மஞ்சள் நீராட்டு, வில்லிசை,சிறப்பு அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 4 மணிக்கு அக்னி குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சியும், தொடா்ந்து வரிதாரா்களுக்கு வரிபிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் மற்றும் ஊா்மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.