கோவில்பட்டி அருகே எரிவாயு நிரப்பும் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்
கோவில்பட்டியையடுத்த செண்பகப்பேரியில் எரிவாயு நிரப்பும் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.









