கோவில்பட்டி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மாணவா்-மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.









