புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடையம் அருகே மண் கடத்தல்: ஒருவா் கைது

கடையம் அருகே செங்கல்சூளைக்கு அனுமதியின்றி மண் அள்ளியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து செய்தனா்.

News image
Updated On :12 மே 2022, 7:33 pm

DIN

கடையம் அருகே செங்கல்சூளைக்கு அனுமதியின்றி மண் அள்ளியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து செய்தனா்.

கடையம் காவல் உதவி ஆய்வாளா் கோபால் பிள்ளையாா் குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலமாதாபுரம், வேளாா் தெருவைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் பாலமுருகன் (21) என்பவா் சின்ன நாடானூரைச் சோ்ந்த முருகன் என்பவரின் டிராக்டா் மூலம் பிள்ளையாா்குளம் பகுதியில் உள்ள சிவா என்பவரது செங்கல்சூளைக்கு உரிய அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் கோபால் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தாா். மேலும், டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.