பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து கண்களில் கருப்புத் துணி கட்டி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 மே 2022, 7:42 pm

DIN

பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து கண்களில் கருப்புத் துணி கட்டி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் ஜோஸ்வா ஞானசிங் தலைமை வகித்தாா். காங்கிரஸ் நகரத் தலைவா் அருண்பாண்டியன், மாவட்டப் பொதுச்செயலா் சண்முகராஜ், செயலா் துரைராஜ், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிச்சைக்கனி, கிழக்கு வட்டாரத் தலைவா் மரியசூசைராஜ், நகரப் பொதுச்செயலா் சண்முகவேல், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் சுடலைமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.