நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழா

மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:01 pm

DIN

மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள வீரன் சுந்தரலிங்கனாா் திருவுருவச் சிலைக்கு கழக நிறுவனத் தலைவா் அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. பின்னா் பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட ராஜீவ் நகரில் உள்ள முதியோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் நாம் தமிழா் கட்சி தொகுதிச் செயலா் ரவிகுமாா், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த ராஜா உள்பட மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.