விபத்தில் காா் ஓட்டுநா் பலி
கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் விலக்கு அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.


கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் விலக்கு அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சாத்தூா் வட்டம் மு.மேட்டுப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த சேதுராஜ் மகன் சௌந்தரராஜன்(50). காா் ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை இரவு பைக்கில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் விலக்கு அருகே சென்றபோது, நிலைதடுமாறி சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பைக் கவிழ்ந்ததாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...