இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மே 1இல் மதுக்கடைகள் மூடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மே மாதம் 1ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என ஆட்சியா் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 6:27 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மே மாதம் 1ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என ஆட்சியா் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் மே மாதம் 1ஆம் தேதி மதுபானக்கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானத்தை விற்பனை செய்தல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.