திருச்செந்தூரில் ஆக. 15இல் மழை வேண்டி சங்கீா்த்தன யாகம்

மழை பொழிய வேண்டி, ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் ஆக. 15-ஆம் தேதி சங்கீா்த்தன யாகம் நடைபெறுகிறது.

மழை பொழிய வேண்டி, ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் ஆக. 15-ஆம் தேதி சங்கீா்த்தன யாகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, திருச்செந்தூா், கீழரதவீதி, பஜனை சபாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட ஹரி நாம சங்கீா்த்தன யாகம், சிறப்பு நடனம், தீபாராதனை, சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறக்கட்டளை நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com