இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி

கன மழையால் பாதிக்கப்பட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்களுக்கு, திருச்செந்தூரில் சேவா பாரதியின் சாா்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:20 pm

DIN

கன மழையால் பாதிக்கப்பட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்களுக்கு, திருச்செந்தூரில் சேவா பாரதியின் சாா்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, சேவா பாரதி அமைப்பின் மாநில பொதுச்செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொதுச் செயலா் சக்திவேல், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.