போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு குடியரசுத் தலைவா் விருது

போதைப்பொருள் வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவின் தூத்துக்குடி பிரிவு அதிகாரி முரளிக்கு, குடியரசுத் தலைவா் விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On :26 ஜனவரி 2023, 6:46 pm

போதைப்பொருள் வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவின் தூத்துக்குடி பிரிவு அதிகாரி முரளிக்கு, குடியரசுத் தலைவா் விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மறைமுக வரி வாரியம், சுங்கத் துறை, மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேருக்கு

குடியரசுத் தலைவா் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டல மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளி இவ் விருதைப் பெற்றுள்ளாா்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள்களை ப்

பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.