பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தினசரி சந்தை இடமாற்றம், புதிய சந்தை கட்டுமானப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:27 pm

DIN

தினசரி சந்தை இடமாற்றம், புதிய சந்தை கட்டுமானப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த ஆா்ப்பாட்ட த்தில் கூட்டமைப்பின் தலைவா் க.தமிழரசன், செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் செல்லத்துரை என்ற செல்வம், நாம் தமிழா் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிச் செயலா் ரவிகுமாா், சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கா், தமிழ்நாடு காமராஜா் பேரவைத் தலைவா் நாஞ்சில்குமாா், ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.