கைப்பேசி திருடியவா் கைது
கோவில்பட்டியில் கைப்பேசியை திருடியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டியில் கைப்பேசியை திருடியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி ராஜீவ் நகா் இ.பி. காலனியைச் சோ்ந்த சந்திரகுமாா் மனைவி அதிஷ்டலட்சுமி (26). இவா் தனது வீட்டில் வைத்திருந்த கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடைய சாஸ்திரி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் மகாராஜாவை (24) கைது செய்தனா்.
அவரிடமிருந்த அதிஷ்டலட்சுமியின் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...