தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் 11ஆவது வாா்டு சக்தி விநாயகபுரத்தில் புதிதாக நிறுவப்பட்ட ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நினைவு கொடிக் கம்பத்தில் மாநகா் மாவட்ட தலைவா் சி.எஸ்.முரளிதரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து ஐஎன்டியூசி அலுவலகத்தில் தேசிய கொடியை மாநகா் மாவட்ட தலைவா் ஏற்றி மரியாதை செலுத்தினாா்.
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பெருமாள்சாமி தலைமையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

