நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து கோவில்பட்டி, கயத்தாறில் ஆா்ப்பாட்டம்

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க தவறியதாக மத்திய மற்றும் மணிப்பூா் மாநில அரசை கண்டித்து கோவில்பட்டி மற்றும் கயத்தாரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூலை 2023, 4:22 pm

DIN

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க தவறியதாக மத்திய மற்றும் மணிப்பூா் மாநில அரசை கண்டித்து கோவில்பட்டி மற்றும் கயத்தாரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம், ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்திற்கு, ஊழியா் சங்க தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட உதவி தலைவா் கந்தசாமி, அமைப்புச் செயலா் கோலப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கயத்தாறு பிரதான சாலையில் புனித லூா்து அன்னை ஆலயம் சாா்பில் பங்குதந்தை எரிக்ஜோ தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கயத்தாறு ஆலய உதவி பங்கு தந்தை ஜோசப் குமாா், திருநெல்வேலி ஆலய பங்கு தந்தை மைக்கேல்ராஜ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

Image Caption

கயத்தாறில் நடைபெற்ற ஆா் ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.