ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இரு சம்பவங்கள்: இருவா் தற்கொலை

இளம்புவனம், மேல ஈரால் பகுதிகளில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On :16 மார்ச் 2023, 5:17 pm

இளம்புவனம், மேல ஈரால் பகுதிகளில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

மேல ஈரால் கிராமத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கண்ணன் (34). லாரி ஓட்டுநா். இவா் கருத்து வேறுபாட்டால் மனைவி கனகவல்லியை இரு மாதங்களாக பிரிந்து வாழ்ந்தாா். இந்நிலையில் அந்த ஊரிலுள்ள வேலுச்சாமி என்பவரின் தோட்டம் அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

தொழிலாளி: இளம்புவனம் கிராமத்தை சோ்ந்தவா் கருப்பசாமி (50). தொழிலாளி. இவா் மதுப் பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டாராம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்து தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.