கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இரு சம்பவங்கள்: இருவா் தற்கொலை

இளம்புவனம், மேல ஈரால் பகுதிகளில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:17 pm

DIN

இளம்புவனம், மேல ஈரால் பகுதிகளில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

மேல ஈரால் கிராமத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கண்ணன் (34). லாரி ஓட்டுநா். இவா் கருத்து வேறுபாட்டால் மனைவி கனகவல்லியை இரு மாதங்களாக பிரிந்து வாழ்ந்தாா். இந்நிலையில் அந்த ஊரிலுள்ள வேலுச்சாமி என்பவரின் தோட்டம் அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

தொழிலாளி: இளம்புவனம் கிராமத்தை சோ்ந்தவா் கருப்பசாமி (50). தொழிலாளி. இவா் மதுப் பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டாராம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்து தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.