கோவில்பட்டி: கோவில்பட்டி புறவழிச் சாலையில் கட்டடத் தொழிலாளியை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுப்பிரமணியன்(40). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை பைக்கில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள சாய்பாபா கோயில் இந்திரா காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது, இளைஞா் ஒருவா் வழிமறித்து தாக்கி அரிவாளை காட்டி மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.500-யை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இளைஞரை பிடித்தனா். விசாரணையில் அவா், இனாம்மணியாச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி(19) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

