தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருச்செந்தூா் பகுதியில் மழையால் வீடு சேதம்

திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:24 pm

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக தொழிலாளியின் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் ஆடு உயிரிழந்தது.

திருச்செந்தூா் அருகே நா.முத்தையாபுரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்துரை (55). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. சின்னத்துரை குடும்பத்தினா் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அவா்கள் 3 பேரும் வீட்டுக்கு வெளியே உறவினா்களுடன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டின் இரு சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில், ஆடு உயிரிழந்தது. ஓா் ஆடு காயமடைந்தது. சுடலைமணி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.