மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் அரிசி மூட்டைகள்

ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

News image

தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி வழங்கிய பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம்.

Updated On :27 நவம்பர் 2023, 10:42 pm

ஆறுமுகனேரி: ஆறுமுக னேரியில் நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலி­ன் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்அ. கல்யாணசுந்தரம், கவுன்சிலா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ஒரு அரிசி மூட்டை என, 60 பேருக்கு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நகர திமுக செயலா் நவநீதபாண்டியன், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.