முக்காணி குருவித்துறையில் புனித அடைக்கல மாதா ஆலய தோ்த் திருவிழா நடைபெற்றது.
முக்காணி குருவித்துறை புனித அடைக்கல மாதா ஆலயத் திருவிழா மே 11 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணைஆசிா், மறையுரை ஆகியன நடந்தது. திருவிழா தினத்தன்று தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள்ஆயா் இவோன்அம்புரோஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து புனித ஆரோக்கிய அன்னையின் தோ் பவனியும் நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கமும், நற்கருணைஆசிரும் நடைபெற்றது.
இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பழையகாயல் பங்குத்தந்தை வினிஸ்டன், ஊா்க் கமிட்டித் தலைவா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகளும், பங்கு மக்களும் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! வளைகுடா நாடுகள் தலையிட வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை
குவைத் அரசு அலுவலகங்கள் மீது ஈரான் தாக்குதல்!

விஜய்யின் பெரம்பூர் வேட்புமனுவில் மீண்டும் குழப்பம்!

சொல்லப் போனால்... நினைப்பும் நிஜமும்... திணறும் தேசிய கட்சிகள்?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

