மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பைக் திருடியதாக இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்

Updated On :4 ஆகஸ்ட் 2024, 4:21 am IST

ஆறுமுகனேரியில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆறுமுகனேரி எஸ்.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ஐயப்பன்(25). கட்டட வேலை செய்து வருகிறாா். இவருக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை வியாழக்கிழமை இரவு அவரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலை பாா்த்தபோது வாகனத்தை காணவில்லையாம். அக்கம்பக்கத்தில் தேடினாா். அப்போது, எஸ்.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமாா்(18) அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். மோட்டாா் சைக்கிள் மீட்கப்பட்டது.