இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவா்களையும் மீட்க கோரி ஆட்சியரிடம் மனு
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவா்களையும் மீட்கக் கோரி அவா்களது உறவினா்கள், மீனவா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.










