காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுதந்திர தினம்: திருச்செந்தூா் கோயிலில் தீவிர கண்காணிப்பு

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:16 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் சோதனையில் ஈடுபட்ட திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான காவல்துறையினா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள்.

திருச்செந்தூா் ஆக.14:

சுதந்திரதினத்தை(ஆக. 15)முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவல் துறையினா் புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான காவல்துறையினா், வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதித்தனா். மேலும், திருக்கோயில் வளாகம், கடற்கரையில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.