ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு தவெக சாா்பில் நிவாரண உதவி

தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினா்.

News image

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கிய அஜிதா ஆக்னல்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:29 pm

Din

தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினா்.

பாதிக்கப்பட்டோரை தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் சந்தித்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, சூசைபாண்டியாபுரம், செல்வநாயகபுரம், நந்தகோபாலபுரம், போல்பேட்டை, சத்யா நகா், முள்ளக்காடு, சுனாமி காலனி, மாப்பிள்ளையூரணி அருகே பூபாண்டியாபுரம், எம்ஜிஆா் நகா் பகுதி பொதுமக்களுக்கு அரிசி, காய்கனிகள், பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். இதில், கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.